November 21, 2009

கிருஷ்ணர் ஒரு பக்தரை எவ்வாறு ஆள்கிறார்?


நீங்கள் உங்களுக்கு பிரியமானவரை கட்டுப்படுத்துவதுபோல..உங்களுக்கு பிரியமான குழந்தை நெருப்பை தொடப்போனால் "டேய் கண்ணா.. அதை தொடாதே." என்று தடுப்பீர்கள்.

அது போல கிருஷ்ண உணர்விலிருந்து பக்தன் எப்போதுமே தவறான வழியில் செல்லவிடப்படமாட்டான்.. ஏனென்றால் கிருஷ்ணர் எப்போதும் அவனை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். (From the book "Perfect questions and Perfect answers")

No comments: