November 20, 2009

ராம நாமத்தின் வரலாறு


சிவபெருமான் அபிஷேகப் பிரியர். மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். விஷ்ணு ஆலயத்தில் தீர்த்தமும் சிவாலயத்தில் விபூதியும் கொடுக்கப்படுகிறது.

எனெனில் சிவபெருமானுக்கு முதல் பக்தர் மகாவிஷ்ணுதான். மகாவிஷ்ணுவுக்கு முதல் பக்தர் சிவபெருமான். இருவருமே தமக்கு பிரியமான பொருளைவிட தம் பக்தருக்கு உரிய பொருளை தம் ஆலயத்தில் பிரதானமாக்கியிருக்கிறார்கள்.

மகாவிஷ்ணுவின் தாரக மந்திரமான "நாராயணா" என்ற சொல்லில் இரண்டாவது எழுத்தையும் சிவபெருமானது தாரக மந்திரமான "நமசிவாய" வில் உள்ள இரண்டாம் எழுத்தான "ம" வையும் சேர்த்ததுதான் "ராம" நாமம்.

No comments: