November 19, 2009

நாராயணீயம் - சில வரிகள்



குருவாயூரப்பா! கருணைக்கடலான கிருஷ்ணா! உமது அவயங்களில் யோகீஸ்வரர்களுக்கு மிக மிக இனியதும், முக்தி எய்துபவர்களின் உறைவிடமாவதும், பக்தர்களுக்கு வேண்டியதை பொழியும் கற்பகத்தளிர் போன்றதுமாகிய உமது பாத மூலம் எப்பொழுதும் எனது சித்தத்தில் இருந்து கொண்டு எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரமானந்த மோக்ஷ்ச் செல்வத்தையளிக்கட்டும்.(தசகம் 100.10)


நாராயணீயத்தை படிப்பவர்கள் குருவாயூரப்பனின் திருவருளால் நோய்களினின்று விடுபட்டு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் சௌபாக்கியத்தையும் அடைவர் என்பது உண்மை..

No comments: