January 7, 2010

ஆண்டாளின் கிளி

ஆண்டாளின் கரத்தில் அமர்ந்துள்ள கிளி 'சுகப்பிரம்மர்' ஆவார். ரங்க நாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில் தூது அனுப்பினாளாம் ஆண்டாள். தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றாராம். அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.

No comments: