December 17, 2009

சாரதியின் திருவழகு

திரு அரங்கனுக்கு - நடை அழகு
திரு வரதனுக்கு - குடை அழகு
திரு அழகருக்கு(கள்ளழகர்) - படை அழகு
திரு மன்னருக்கு(வில்லிபுத்தூர்) - தொடை(மாலை) அழகு
திரு அமுதனுக்கு (திருக்குடந்தை) - கிடை (பள்ளி) அழகு
திரு நாராயணர்க்கு (திரு நாராயணபுரம்) - முடி (வைர முடி) அழகு
திரு மலையில் - வடிவு அழகு
திரு சாரதிக்கு (திருவல்லிகேணி) - உடை அழகு

2 comments:

malarvizhi said...

வணக்கம் திலகா . வலைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. mealmaker இல் கிரேவி செய்வது குறித்து விரைவில் ப்ளாகில் எழுதுகிறேன். உங்கள் ப்ளாக் ( கிருஷ்ணா) மிகவும் நன்றாக உள்ளது. நான் கிருஷ்ணரை மிகவும் விரும்பி வழிபடுவேன் . அவரை பற்றிய தொகுப்புகள் நன்றாக உள்ளன. நீங்கள் கிருஷ்ணா பக்தையோ? அல்லது யாதவா குலமா? நான் யாதவ பெண்.

Thilaga. S said...

எனக்கு கிருஷ்ணரை பிடிக்கும்..கிருஷ்ணரை பற்றிய ஒவியம், கவிதை ,பாடல் எல்லாம் பிடிக்கும்.. உங்களுக்கும் கிருஷ்ணரை பிடிக்கும் என்று அறிந்ததில் மகிழ்ச்சி..உங்கள் வலைப்பூ பெண்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது.