February 17, 2010

ராதாஷ்டமி


ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவதை போல ஸ்ரீராதா ராணியின் அவதார நாள் ராதாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் பல வகையான மலர்கள் ராதாராணியின் அலங்காரத்தில் இடம்பெறுகிறது. மற்றும் ராதாகிருஷ்ணர் கோவில்களில் பஜனைகளும் சமய சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றது.

No comments: